விவசாய செய்திகள்உழவுக்கு உயிரூட்டு
  • முகப்பு
  • தகவல்கள்
  • சந்தை நிலவரம்
  • இயற்கை உரம்/மருந்து
  • வேளாண் முறைகள்
  • வீட்டுத்தோட்டம்
  • கால்நடைகள்
  • வேளாண்மை பயிற்சிகள்
  • எங்களைப்பற்றி
  • தொடர்புக்கு
Menu
  • முகப்பு
  • தகவல்கள்
  • சந்தை நிலவரம்
  • இயற்கை உரம்/மருந்து
  • வேளாண் முறைகள்
  • வீட்டுத்தோட்டம்
  • கால்நடைகள்
  • வேளாண்மை பயிற்சிகள்
  • எங்களைப்பற்றி
  • தொடர்புக்கு

August 28, 2015

Date August 28, 2015 Author By admin Category வேளாண் முறைகள்

விவசாயத்தில் வீரிய ஓட்டு மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதன் மூலமே நல்ல மகசூல் பெற முடியும் எனவும், அதைச் செயல்படுத்தும் முறை குறித்தும் வேளாண் துறையினர் விளக்கமளித்தனர்.   மேட்டுப்பாத்தி நாற்றங்கால்: மேட்டுப்பாத்திகளை ஓரளவு நிழல்படியும் படியான இடத்தில் 10-15 செ.மீ. உயரத்தில் தயாரிக்க வேண்டும். மேட்டுப்பாத்தியின் அகலம் ஒரு மீட்டர் வரையும், நீளம் 3 மீட்டர் வரையும், தேவைக்கேற்ப அமைக்கலாம். மண் மிருதுவாகவும் இறுக்கமாக இல்லாமலும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும் […]

Read More

August 27, 2015

Date August 27, 2015 Author By admin Category தகவல்கள்

கொழுப்பைக் குறைக்கும் பாரம்பரிய நெல் பிசினி பாரம்பரிய நெல் ரகங்களில் நன்கு ஒட்டும் பசைத்தன்மை கொண்ட ரகம் பிசினி. நூற்றி இருபது நாள் வயதுடையது. மோட்டா ரகம், சிவப்பு நிற அரிசி கொண்டது. ஐந்தடி உயரம் வரை வளரும் தன்மையுள்ளது. எல்லா ரக மண்ணுக்கும் ஏற்றது. வறட்சி, வெள்ளத்தைத் தாங்கி மகசூல் கொடுக்கும். ஏக்கருக்கு 28 மூட்டை கிடைக்கும். நேரடி விதைப்பு, நடவு முறைக்கு ஏற்ற ரகம். இயற்கை எரு மட்டும் இட்டால் போதும். பூச்சி தாக்குதல் இருக்காது. […]

Read More

August 27, 2015

Date August 27, 2015 Author By admin Category தகவல்கள்

பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி? பார்த்தீனியம் செடியை குவித்து மண்புழு உரம் தயாரிக்கலாம் அல்லது இயற்கை களைக்கொல்லி தயாரித்து கட்டுப்படுத்தலாம் என, 15 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப்பின் இயற்கை விவசாயி மதுராமகிருஷ்ணன் முடிவை தெளிவுபடுத்தியுள்ளார். பார்த்தீனியம் இன்று வரை வேண்டாத பொருளாகவே மதிக்கப்படுகிறது. இது உடலில் பட்டால் அலர்ஜியாகி விடுகிறது. இதிலிருந்து பரவும் ஒருவித பவுடர் உடல் முழுவதும் பட்டு தோலில் வீக்கம் உண்டாகி, தடிப்பும், அரிப்பும் ஏற்படுகிறது. கம்பளி பூச்சி உடலில் பட்டது போன்று எரிச்சல் […]

Read More

இயற்கை பூச்சி விரட்டி

Date August 27, 2015 Author By admin Category இயற்கை உரம்/மருந்து

வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்துகிறது. துளசி மற்றும் வேம்பு இலைச்சாறு 10 சதம் தெளித்ததன் மூலம் வாழையின் ஆந்தராக்னோஸ் மற்றும் காம்பு அழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. நெற்பயிரில் ஏற்படும் இலை நோய்களுக்கு வேப்ப எண்ணெய் 3 சதத்துடன் 10 சதம் சீமைக்கருவேல் இலைச்சாற்றை நாற்று நட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 தெளிப்புகள் கொடுக்க நோய்கள் கட்டுப்படுகிறது. மிளகாயில் ஏற்படும் […]

Read More

August 27, 2015

Date August 27, 2015 Author By admin Category கால்நடைகள்

பாரம்பரிய வேளாண்மை   கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும்   மடி வீக்க நோய் (Mastitis) கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.   ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் […]

Read More

ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர்

Date August 21, 2015 Author By admin Category வேளாண் முறைகள்

பொள்ளாச்சி பகுதியில், இன்றைய தேதியில் ரசாயனமே விழாத விளைநிலமொன்று உள்ளது என்றால், நம்புவது சற்று கடினம் தான். ஆனால், மூன்று தலைமுறைகளாக, எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக்கொல்லிகளையோ பயன்படுத்தாமல், இயற்கையும், நவீனமும் கைகோர்க்கும் விவசாயம் நடந்து வருகிறது. பொள்ளாச்சி வால்பாறை ரோடு வஞ்சியாபுரம் பிரிவிலிருந்து, கிழக்குத்திசையில் நாட்டுக்கல்பாளையம் ரோடு செல்கிறது. அதனருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்டு, ‘இன்ஜினியர் தோட்டம்’ உள்ளது.இங்கு மொத்தம் உள்ள, 12 ஏக்கரில், குடியிருப்பு, கட்டடங்கள் போக, 10 ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. […]

Read More

உளுந்து செடியில் பூக்கள் உதிர்வதை தடுப்புபது எப்படி?

Date August 15, 2015 Author By admin Category வேளாண் முறைகள்

 “”உளுந்து செடிகளுக்கு இலைவழி உரம் கொடுப்பதால், பூக்கள் உதிர்வது குறைந்து மகசூல் அதிக்கும்,” என்று சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் பரவலாக உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலக்கடலை விதைப்புடன் பச்சைப் பயறு மற்றும் தட்டைப் பயறு வகைகளை ஊடுபயிராக விதைக்கின்றனர். உளுந்து, பச்சைப் பயறு, தட்டைப் பயறு ஆகியவை பூக்கும் தருவாயில் நோய் தாக்கி பூக்கள் உதிர்ந்துவிடுவதால், விளைச்சல் […]

Read More

எள் கொம்புப்புழு கட்டுப்பாடு

Date January 9, 2015 Author By admin Category வேளாண் முறைகள்

இந்தப் பூச்சி பீடை தேனி மாவட்டத்தில் எள்ளை மானாவாரி பயிராகப் பயிரிடப்படும் பகுதிகளான கண்டமனூர், கடமலைக்குண்டு, பொன்னம்மாள்பட்டி, வருசநாடு, கூழையனூர், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, காமாட்சிபுரம், வயல்பட்டி, எரசக்கநாயக்கனூர், வேப்பம்பட்டி போன்ற இடங்களிலும் மற்றும் தமிழ்நாட்டின் எள் பயிரிடப்படும் எல்லாப் பகுதிகளிலும் இப்பூச்சி பெரும் சவாலாக உள்ளது. இந்த அந்துப்பூச்சியின் புழுக்கள் எள் பயிரைத் தவிர சோயாமொச்சை, கத்தரி போன்ற பயிர்களையும் தாக்கக்கூடியவை. புழுக்கள் இலைகளையும், குருத்துப் பாகங்களையும் உண்டு அதிக அளவில் சேதம் விளைவிக்கும். பூச்சியின் வாழ்க்கைச் […]

Read More

Next posts

Subscribe to Blog via Email


Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Recent Posts


  • காளான் வளர்ப்பு, பிரவுனி தயாரிப்பு பயிற்சி; வேளாண்மை பல்கலை அழைப்பு
  • கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளை குறிவைத்து தின்று.. சத்துக்களாக மாற்றும் அதிசய பாக்டீரியா கண்டுபிடிப்பு!
  • மாவுப்பூச்சி: விவசாயிகளின் மெயின் வில்லனே இதுதான்- கட்டுப்படுத்த என்ன வழி?
  • நீர் மேலாண்மை குறித்த அறிவிப்பு
  • ஜாதிக்காய் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும்!

Tags


 பருத்திக்கான விலை முன்னறிவிப்பு அதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர்! இயற்கை பூச்சி விரட்டி! எண்ணெய் வித்துகளுக்கான விலை முன்னறிவிப்பு எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு எள் ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்பு சொட்டு நீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம்! கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம்! கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் குறைந்த செலவில் கோடை கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு தமிழர்வேளாண்நாட்காட்டி தார்ப்பாய்களுக்கு 50% மானியம்- விவசாயிகள் கவனத்திற்கு! தென்னை மரத்திற்கான சிறந்த நீர் மேலாண்மை முறை இதுதான்!" - விளக்கும் வேளாண் அதிகாரி தென்னையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகத் திட்டம் (10-12-2021) பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த உதவும் ஒருங்கிணைந்த களை மேலாண்மை - வேளாண்மை இணை இயக்குநர் தகவல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி? பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் பூச்சி பூச்சி கட்டுப்பாட்டில் பொறிகளின் பங்கு-வேளாண் பேராசிரியர்கள் விளக்கம் மக்கச்சோளத்திக்கான இடைக்கால விலை முன்னறிவிப்பு மரபணு மாற்று கரும்பு மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரிக்கு ஏற்ற பருத்தி ரகங்கள் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மாவுப்பூச்சிக்கு எதிரி உலக விவசாயிகளுக்கு நண்பன்! மிளகாயை பயிர் விளைச்சலை அதிகரிக்கும் பயிர் பூஸ்டர்கள்
  • Theme created by PWT. Powered by WordPress.org