”வளர்ச்சியை நோக்கி நடந்தால் வறட்சிதான் வரும்..!” – இந்தியாவின் தண்ணீர் மனிதன்
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின் திருவண்ணாமலை மாவட்டம் சமூக விழிப்பு உணர்வு அதிகம் பெற்று வருகிறது. எழுத்தாளர் பவாசெல்லத்துரை, சமூக ஆர்வலர் ராகவ் போன்ற பல சமூக ஆர்வலர்கள் இணைந்து குழுக்களாக பிரிந்து ஆறு, குளங்கள், மலைகளை சுத்தம் செய்து வருகின்றனர். பல சமூக விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ச்சியா திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. இந்தியாவின் நீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்தரசிங் திருவண்ணாமலையில் உள்ள பவா பத்தாயத்தில் தண்ணீர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அவர் பேசும்போது […]
Read More