குலைநோயில் இருந்து நெற்பயிரைக் காக்கும் வழிமுறைகள்
குலைநோய் தாக்குதலில் இருந்து நெற்பயிரை பாதுகாக்கும் மேலாண்மை வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு திரூர் வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி கூறியதாவது: தற்போதுள்ள பருவத்தில் நெற்பயிர்களை குலைநோய் கடுமையாக தாக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது. இதில் இருந்து தங்களது நெற்பயிரைப் பாதுகாக்க விவசாயிகள் கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும். குலைநோய் அறிகுறிகள்: பயிரில் உள்ள இலைகள், தண்டு, குருத்து உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் தாக்கப்பட்டிருக்கும். […]
Read More