டிசம்பர் மாதத்துக்கான பூச்சி நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள்
தமிழ்நாடு விவசாயிகளுக்கு டிசம்பர் 2015 மாதத்துக்கான பூச்சி நோய், கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நெல் பயிரிடும் கடலோர மாவட்ட விவசாயிகள் கவனத்துக்கு…: கடலோர மாவட்டங்களில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையும், காற்றில் அதிக ஈரப்பதமும் 3 அல்லது 4 நாள்களுக்கு காணப்பட்டால் நெல் பயிரில் குலைநோய் தென்பட அதிக வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் உடனடியாக 0.1 சதம் ட்ரைசைக்கிலோசோல் மருந்தை […]
Read More