பஞ்சம் போக்கிய நெல் ரகம்
கடந்த வியாழன் அன்று ஐ.ஆர்.8 ரக அரிசியின் 52-வது பிறந்தநாள் வெகுவிமரிசையாக உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அரிசிக்கு எல்லாம் எதற்குப் பிறந்தநாள் என்று நீங்கள் நினைக்கலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகெங்கும் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சத்துக்குத் தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்ட அருமருந்து இந்த ஐ.ஆர்.8 ரகம் அரிசியை வெறும் உணவு என்று மட்டும் கடந்து சென்றுவிடமுடியாது. அரிசியின் வரலாற்றில் அவல அரசியலும் சுயநலம் மிகுந்த துரோகமும் கறுப்பின அடிமைகளின் துயர் மிகுந்த வாழ்வும் ஒருங்கே இழையோடியுள்ளன. நாகரிகம் வளர […]
Read More